அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் கடமைகளைப் பொறுப்பேற்றார்

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) கடமைகளைப் பொறுப்பேற்றார்.

தேர்தல் ஆணையாளர் நாயகமான சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று (13) தனது பதவியிலிருந்தும் பொதுச்சேவையிலிருந்தும் ஓய்வு பெற்றார்.

34 ஆண்டுகள் பொதுச் சேவையில் பல்வேறு பதவிகளில் பணியாற்றிய பின்னர், ஒக்டோபர் 16, 2019 அன்று தேர்தல் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார்.

Related posts

க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகள் டிசம்பர் மாதத்தில்

பாடசாலைகளுக்கான கிறிஸ்மஸ் விடுமுறையில் திருத்தம்

நீண்ட விசாரணைக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில விடுதலை

editor