உலகம்

நேபாளத்தில் விமான சேவைகள் முடக்கம் – காரணம் வெளியானது

நேபாளத்தின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை விளக்குகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்

இந்த இடையூறினால் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானசேவைகள் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் நேற்று முன்தினம் (07) ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 800க்கும் மேற்பட்ட விமானசேவைகள் பாதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

‘உலக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் தினம்’ சவூதி அரேபியாவின் முன்மாதிரியான திட்டம்

டிசம்பர் வரையிலும் ஊரடங்கு அமுல் தொடரும்

அணுசக்தி நிறுவனத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்திய ஈரான்

editor