உள்நாடுவிசேட செய்திகள்

300 கிலோ போதைப்பொருளுடன் 6 இலங்கையர்கள் மாலைதீவு கடற்பரப்பில் கைது!

பெருந்தொகை போதைப்பொருளுடன் ஆறு இலங்கையர்கள் மாலைதீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

300 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளை ஏற்றிச் சென்ற நெடுநாள் மீன்பிடிப் படகு ஒன்றே 6 இலங்கையர்களுடன் மாலைத்தீவு கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Related posts

வீடியோ | நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிப்போம் – நாங்கள் பலமாக இருக்கிறோம் – எங்களை வீழ்த்த முடியாது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor

அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுஸைன் பைலா பிணையில் விடுவிப்பு

editor

நான்கு துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி ரவைகள் மீட்பு