அரசியல்உள்நாடு

சிவநேசதுரை சந்திரகாந்தனை மேலும் 21 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!

பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை மேலும் 21 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது

பிள்ளையானிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதனால் மேலும் 21 நாட்கள் கால அவகாசம் தேவைப்படுவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர்இன்று (31) நீதிமன்றுக்கு அறிவித்தனர.

இதனையடுத்தே அவரை மேலும் 21 நாட்கள் தடுத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதித்தது.

Related posts

அரசியல் அமைப்பில் இருந்தும் கூட அமுல்படுத்தப்படவில்லை – சிவாஜிலிங்கம்

editor

ரிஷாதினால் 500 கோடி ரூபா நட்டஈடு கோரி உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல்

அஸ்வெசும திட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor