உலகம்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நில அதிர்வு

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறிய அளவிலான நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.

3.9 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நில அதிர்வவினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எவ்வித செய்திகளும் வௌியாகவில்லை.

Related posts

காசா நகரத்தில் இருந்து வெளியேறும் பொதுமக்கள்!

நடிகை ராதிகா வைத்தியசாலையில் அனுமதி

editor

புதிய வகை கொரோனா வைரஸ் – ஆராய்கிறது உலக சுகாதார ஸ்தாபனம்.