உள்நாடு

கெஹெல்பத்தர பத்மேவின் 50 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்!

ஹெல்பத்தரபத்மேவிற்கு சொந்தமானது எனக் கூறப்படும் 29 பேர்ச்சஸ் காணியும், 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள கட்டடமொன்றும் இன்று (22) புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதச் சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் குறித்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டி – SLPP அதிரடி தீர்மானம்

editor

 நகரங்களை தூய்மை படுத்தும் பணி இளைஞர்களுக்கு..

தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்களின் விலை தொடர்பில் வெளியான தகவல் !