அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மனுஷவும் அவரது மனைவியும் சொத்துகள் விசாரணைப் பிரிவில்

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் அவரது மனைவி ஆகியோர் சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளனர்.

முறையற்ற சொத்து குவிப்பு தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கமைய, வாக்குமூலம் வழங்க இருவரும் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உர பிரச்சினைக்கு தீர்வு கோரி SJB சபையில் ஆர்ப்பாட்டம்

இன்று முதல் மீண்டும் விற்பனைக்கு வரும் எரிவாயு சிலிண்டர்கள்

அலி ரொஷானுக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை

editor