உள்நாடு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

அஸ்வெசும முதலாம் கட்ட பயனாளிகளுக்கான ஒக்டோபர் மாத நலன்புரி கொடுப்பனவு நாளை (15) வங்கிகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி 1,415,016 பயனாளி குடும்பங்களுக்கு 11,223,838,750.00 ரூபாய் தொகை விநியோகிக்கப்பட்டு, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

மிகைக்கட்டண வரி சட்டமூலம் நிறைவேற்றம்

நாளை அரச பொது விடுமுறை இல்லை

ஷானி உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு