அரசியல்உள்நாடு

ஊடக பிரதி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார் கௌசல்யா ஆரியரத்ன

ஊடகத்துறை பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன இன்று (11) தனது கடமைகளை நாரஹேன்பிட்டியவிலுள்ள ஊடக அமைச்சில் பொறுப்பேற்றார்.

நேற்றைய தினம் (10) இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பின் போது அவருக்கு ஊடகத்துறை பிரதியமைச்சுப் பதவி வழங்கப்பட்டது.

Related posts

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 339 பேர் கைது

மேலும் 320 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணம்

கொழும்பு – கண்டி வீதிகளில் பயணிப்போர் மாற்று வீதிகளை பயன்படுத்த கோரிக்கை