அரசியல்உள்நாடு

ஊடக பிரதி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார் கௌசல்யா ஆரியரத்ன

ஊடகத்துறை பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன இன்று (11) தனது கடமைகளை நாரஹேன்பிட்டியவிலுள்ள ஊடக அமைச்சில் பொறுப்பேற்றார்.

நேற்றைய தினம் (10) இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பின் போது அவருக்கு ஊடகத்துறை பிரதியமைச்சுப் பதவி வழங்கப்பட்டது.

Related posts

‘அரசியல் தலைகள் மாற்றும் சந்தர்ப்பவாத அரசியல் வேண்டாம்’

களனிவெளி மார்க்கத்தில் ரயில் சேவை வழமைக்கு

யுத்த குற்றச்சாட்டில்: இலங்கையின் தலைவர்கள் கைதாகுவார்கள்? சரத் வீரசேகரவுக்கு வந்த அச்சம்