உள்நாடுபிராந்தியம்

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு

களுத்துறை – பலாத்தொட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் வர்த்தக நிலையம் ஒன்றை நோக்கி இன்று (11) மாலை இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் எவ்வித தகவல்களும் வௌியாகவில்லை.

Related posts

மேலும் 161 பேர் பூரணமாக குணம்

வீடியோ | கொள்கலன்கள் விவகாரம் – சஜித் இன்று எழுப்பிய கேள்வி

editor

நாடு முழுவதும் திடீர் மின் தடை – நீர் விநியோகமும் பாதிப்பு

editor