உள்நாடுபிராந்தியம்

காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் பலி

அம்பாந்தோட்டையில் கிரிந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒருகெம்முல்ல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிரிந்த பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (09) மாலை 06.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் இரத்தினபுரி – எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இவர் கிரிந்த, ஒருகெம்முல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள தனது தோட்டத்தில் உள்ள பயிர்களை வன விலங்குகளிடமிந்து பாதுகாப்பதற்காக தோட்டத்தில் தங்கியிருந்த போது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து – ஒரு பில்லியன் டொலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

editor

ஐக்கிய தேசியக் கட்சியின் 76வது ஆண்டு நினைவு செவ்வாயன்று

திலித்துடன் இணைந்தார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும்

editor