அரசியல்உள்நாடு

வங்கி அட்டைகள் மூலம் பஸ்களில் கட்டணம் செலுத்த வாய்ப்பு – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி தங்கள் கட்டணங்களைச் செலுத்தமுடியும்.

இந்த நடைமுறையானது எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 9,136 பேருக்கு தடுப்பூசி

வெட்டுக்காயங்களுடன் பாராளுமன்ற அருகில் சடலம் மீட்பு

கொழும்பை அபிவிருத்தி செய்ய திட்டம்