உள்நாடு

நாடளாவிய ரீதியில் மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு!

நாடு முழுவதும் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களும் நாளை (03) மூடப்படும் என்று கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படுவதாக திணைக்களம் கூறுகிறது.

சட்டத்தை மீறும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி சிங்கப்பூர் விஜயம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

editor

சர்வஜன அதிகாரத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவராக ஹரிப் பிரதாப் நியமனம்

editor