உள்நாடுபிராந்தியம்

சிறுவர் தின கொண்டாட்டம் – பாடசாலைக்கு மதுபானம் கொண்டு வந்த மூன்று மாணவர்கள் கைது

மொனராகலை, ஹுலந்தாவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இன்று நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டத்துக்காக பாடசாலைக்கு மதுபானம் கொண்டு வந்த மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை வளாகத்துக்குள் குறித்த மூன்று மாணவர்களும் மது அருந்திக்கொண்டிருந்தபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஆசிரியர் பற்றாக்குறை ஏனைய குறைபாடுகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2000 ஆக அதிகரிப்பு,

தானியங்களை களஞ்சியப்படுத்த களஞ்சியசாலை