அரசியல்உள்நாடு

இந்த அரசாங்கம் தாஜுதீனின் ஆத்மாவுக்கு பெரும் அநீதி இழைத்துள்ளது – நீதியான விசாரணை வேண்டும் – நாமல் எம்.பி

இந்த அரசாங்கம் தாஜுதீனின் ஆத்மாவுக்கு பெரும் அநீதி இழைத்துள்ளதாக நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

தாஜுதீனின் மரணம் தொடர்பாக நல்லாட்சி அரசாங்கத்தில் கூட தவறான ஆதாரங்களை உருவாக்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று (01) கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.

சம்பவம் குறித்து நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை அவசியம் எனவும்.

அத செய்யப்படாவிட்டால், தற்போதைய அரசாங்கம் தாஜுதீனின் ஆத்மாவுக்கு பெரும் அநீதி இழைக்கிறது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறினார்.

Related posts

மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து – காணாமல் போயிருந்த மீனவர்களின் சடலங்கள் மீட்பு

editor

இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor

உள்நாட்டு மதுபானங்களின் விலைகள் உடன் அமுலுக்கு வரும் வரையில் அதிகரிப்பு