உள்நாடுபிராந்தியம்

ரந்தெனிகலையில் பேருந்து விபத்து – 12 பேர் படுகாயம்

ரந்தெனிகலயில் உள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு சொந்தமான பேருந்தொன்று, ரந்தெனிகல 36 மற்றும் 37 ஆவது தூண்களுக்கு இடையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (29) இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

பேருந்தானது வீதியிலுள்ள பாறையொன்றில் மோதியதில் பேருந்தில் பயணித்த 12 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி கந்தெகெட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related posts

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு பிணை

editor

சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

கடலில் இருந்து எங்களைக் காப்பாற்றிய இலங்கைக்கு நன்றி – தரையில் உயிரிழக்க விடப்பட்டுள்ளோம் – ஐ நா அலுவலகத்திற்கு முன்னால் ரோஹிங்யா அகதிகள் ஆர்ப்பாட்டம்

editor