அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

BREAKING NEWS – இராமநாதன் அர்ச்சுனா எம்.பி கைது

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் இராமநாதன் அர்ச்சுனா கைது

செப்டம்பர் 22ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தனது வாகனத்தை பலவந்தமாகக் கோட்டை ரயில் நிலையம் முன் நிறுத்தி பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இன்று கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

Related posts

தெமட்டகொட குண்டுவெடிப்பில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் பாதிய பண்டார ரத்னாயக்கவின் குடும்பத்திற்கு ஜனாதிபதியால் நிதியுதவி வழங்கப்பட்டது

விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆறு பேரின் வழக்கு ஒத்திவைப்பு

தேசியப்பட்டியல் தொடர்பில் எவ்வித நெருக்கடியும் இல்லை – சஜித் பிரேமதாச

editor