உலகம்

சீனாவில் நிலநடுக்கம் – வீடுகள் சேதம் – 7 பேர் காயம்

சீனாவின், கான்சு மாகாணத்தில், லாங்ஸி மாவட்டத்தில் இன்று (27) அதிகாலை 5.49 மணியளவில் 5.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந் நிலநடுக்கத்தின்போது கட்டிட மேற்கூரை ஓடுகள் இடிந்து விழுந்ததில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

சுமார் எட்டு வீடுகள் இதன்போது இடிந்து விழுந்துள்ளதோடு, 100 இற்கும் அதிமான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சுமார் 43 முறை நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ரஷ்யாவுக்கு எரிவாயு குழாய் திட்டத்தை நிறுத்திய ஜெர்மனி

இந்தியாவில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்

கொரோனா உயிரிழப்புகள் இரட்டிப்பாகும் – WHO எச்சரிக்கை