உள்நாடுபிராந்தியம்

மாரடைப்பு காரணமாக ஒருவர் பலி – நுவரெலியா, அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் பதற்றம்

நுவரெலியா, அக்கரப்பத்தனை மண்ராசி வைத்தியசாலையில் மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் இன்றைய தினம் (25) உயிரிழந்தார்.

உயிரிழந்த குறித்த நபர் 36 வயதுடைய நடராஜ் சிவகுமார் என தெரிய வருகிறது.

குறித்த வைத்தியசாலையில் மக்கள் கூடியதால் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதால் அங்கு பொலிஸார் பாதுக்காப்புக்கு கடமையில் ஈடுபட்டுள்ளர்கள்.

-லிந்துலை அப்பர் கிரன்லி ஸ்டீபன்

Related posts

வரவு – செலவுத்திட்டத்தின் ஊடாக “டிஜிகொன்” பொருளாதார எண்ணக்கரு முன்மொழிவுகளை ஜனாதிபதி முன்வைப்பார் – சச்சிந்ர சமரரத்ன.

குடிநீர் போத்தல் வியாபார வர்த்தகர்களுக்கு சிவப்பு சமிஞ்ஞை

செவ்வாய் முதல் மின்சக்தி அமைச்சராக டலஸ் இல்லை – டலஸ்