உள்நாடு

புறக்கோட்டை பகுதியில் மீண்டும் தீ விபத்து

புறக்கோட்டை பகுதியிலுள்ள இரண்டு மின்மாற்றிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை புறக்கோட்டை 1 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் உள்ள வர்த்தக நிலையத்தில் கடந்த 20ஆம் திகதி தீப்பரவல் ஏற்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று முதல் 10 நாட்களுக்கு மின்துண்டிப்பு

ஆறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு

ஜெர்மன் பெண்ணும் உயிரிழப்பு

editor