அரசியல்உள்நாடு

ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும் எந்த அபிவிருத்தியும் இல்லை – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், மக்கள் கவனிக்கத்தக்க எந்த அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் பிறந்தநாளை முன்னிட்டு களுத்துறையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டபோதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

Related posts

பேருந்து விபத்தில் 12 பேர் பலி – மேலும் பலர் கவலைக்கிடம் [VIDEO]

மின் கட்டண திருத்தம் குறித்த அறிவிப்பு நாளை

வீடியோ | தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்கும் தீர்மானம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றம்

editor