உள்நாடு

பாடசாலை வேனில் வைத்து மாணவி பாலியல் துஷ்பிரயோகம் – சாரதிக்கு 25 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

11 ஆண்டுகளுக்கு முன்பு பாடசாலை வேனில் வைத்து நான்காம் வகுப்பு மாணவி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக
68 வயது முதியவருக்கு 25 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது .

இந்த வழக்கின் தீர்ப்பை கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.

பாடசாலை வேனின் சாரதியாகப் பணியாற்றிய ஒரு குழந்தையின் தந்தைக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

சிறைத்தண்டனைக்கு மேலதிகமாகப் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 500,000 ரூபா இழப்பீடும் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

Related posts

பொய்யுரைக்கும் இந்த அரசாங்கத்துக்கு மக்கள் தமது வாக்குகளால் திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் – சஜித் பிரேமதாச

editor

கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கியது

மோட்டார் சைக்கிள் விபத்து – 19 வயது இளைஞர் பலி