அரசியல்உள்நாடு

முன்னாள் தவிசாளரும் அவரது நெருங்கிய நண்பரும் கைது!

வத்தேகம நகர சபையின் முன்னாள் தவிசாளரும், அவரது நெருங்கிய நண்பரும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜீப் வாகனங்களுடன் பொலிஸாரால் இன்று சனிக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.

58 வயதுடைய வத்தேகம நகர சபையின் முன்னாள் தவிசாளர் ரவீந்திர குமார மற்றும் 38 வயதுடைய அவரது நெருங்கிய நண்பரான லக்ஷித மனோஜ் என்ற வர்த்தகருமே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இன்று பாராளுமன்ற விசேட அமர்வு

editor

தேர்தலை ஒத்திவைக்க அவசியமில்லை – முதுகெலும்பு இல்லாத எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பது பற்றி பேசுகின்றன

இன்று முதல் Park & Ride பஸ் சேவை