உள்நாடுபிராந்தியம்

பஸ்ஸை முந்த முயற்சித்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது – 24 வயதுடைய இளம் பெண் பலி

பலாங்கொடை எல்லெபொல பகுதியில் நேற்று (10) மாலை இடம்பெற்ற விபத்து ஒன்றில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 24 வயது இளம் பெண் ஒருவர் பரிதாபமாக பஸ் சில்லுகளில் சிக்கி உயிரிழந்தார்.

பஸ் வண்டியை முந்தி செல்ல முயற்சித்த இவர் எதிரே வந்த லொரியை கண்டு அஞ்சி தடுமாறியதால் வழுக்கிச் சென்று அதே பஸ் வண்டியில் சிக்கி பலியாகியுள்ளார்.

Related posts

7 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு – சி ஐ டியில் இருந்து வெளியேறினார் கிரிவெஹெர விகாராதிபதி

editor

நாட்டில் மீண்டும் வன்முறை தலை தூக்குகின்றது – மக்களுக்கு பேச்சுரிமையும் அரசியல் உரிமையும் இல்லை – சஜித்

editor

சீனா பயணித்தார் ஜனாதிபதி அநுர

editor