உள்நாடு

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

மின்சாரக் கட்டணத்தை 6.8 சதவீதம் அதிகரிப்பதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார வாரியம் சமர்ப்பித்துள்ளதாக தெரிய வருகிறது.

இது தொடர்பாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு 27 ஆம் திகதி எழுத்துபூர்வ கோரிக்கைகளைப் பெற்றதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

ஜூன் 11 முதல் டிசம்பர் 2025 வரை 7 மாத காலத்துக்குள் மின்சாரக் கட்டணங்கள் 15% அதிகரிக்கப்பட்டன.

Related posts

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு ஜனவரியில் விசாரணைக்கு

பாலம் அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவே நிறுத்தம் – கோபம் அடைந்த மக்கள்

editor

மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் – மண்டைதீவு விடயத்திலும் மாற்றமில்லை – ஈ.பி.டி.பி வலியுறுத்து!