உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு

அம்பலாங்கொடை – ஹீனட்டிய பிரதான வீதியில் இன்று (9) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் பிரவேசித்தவர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

சஹ்ரானுக்கு அடைக்கலம் வழங்கிய திருமண பதிவாளர் கைது

லக்ஸம்பேர்க்கின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்

வாகரை மதுரங்கேணியில் இறந்த நிலையில் யானை மீட்பு!

editor