அரசியல்உள்நாடு

இன்று முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (02) முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொள்கின்றார்.

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கான புனரமைப்பு பணிகளை ஜனாதிபதி இதன்போது ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அத்துடன், தென்னை முக்கோண வலயப் பணிகளையும் அவர் ஆரம்பித்து வைப்பார்.

Related posts

பூவெலிகட கட்டிட இடிபாட்டிற்கான காரணம் வெளியானது

ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்

“அமைச்சர்களுக்கு வந்தது புதிய தடை”