உள்நாடுபிராந்தியம்

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

பாணந்துறை – வந்துரமுல்ல, அலுபோகஹவத்த பகுதியில் இனம் தெரியாத நபர்களினால் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீடொன்றில் இருந்த நபரொருவரை இலக்கு வைத்து குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

Related posts

இன்று மாலை வரை கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை

தற்போது வரை 1446 பேர் குணமடைந்தனர்

வரவு – செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம்