அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆசி வேண்டி ஹட்டனில் சிறப்பு பூஜை வழிபாடு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆசி பெறுவதற்காக சிறப்பு பூஜை ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் கோவிலில் இன்று (25) நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஹட்டன், டிக்கோயா நகரசபை உபதவிசாளர் பெருமாள் சுரேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

Related posts

இடைக்கால அரசிலும் மஹிந்தவே பிரதமர் : PAFFREL கண்டனம்

சம்மாந்துறை க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு!

இலங்கை வரும் தாய்லாந்து பிரதமர்!