உள்நாடு

தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம் – 6வது நாளாகவும் தொடர்கிறது

தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் இன்று (23) 6வது நாளாகவும் தொடருகிறது.

மத்திய தபால் பரிமாற்றத்தில் குவிந்து கிடந்த தபால் பைகளைச் சட்டவிரோதமாக அகற்றியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

Related posts

மலேசியாவின் பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து !

முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க எவ்வித தீர்மானமும் இல்லை

பிரதமர் பதவியில் மாற்றமில்லை – ஆறு காரணிகளை கூறிய ஜனாதிபதி – முன்னாள் எம்.பி உதய கம்மன்பில வெளியிட்ட தகவல்

editor