உள்நாடுபிராந்தியம்

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, காதர் நானாவத்த பகுதியில் இன்று (22) மதியம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இரண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

பிரதமரின் கடிதத்திற்கு எதிர்கட்சித் தலைவர் பதில் கடிதம்

நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவேண்டுமா? பத்திரிகையாளரிடம் கேள்வி கேட்ட ஜனாதிபதி.