உள்நாடுபிராந்தியம்

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, காதர் நானாவத்த பகுதியில் இன்று (22) மதியம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

New Diamond தீப்பரவல் – இலங்கைக்கு நட்ட ஈடு செலுத்தப்பட்டது

அரிசி விலை அதிகரிப்பு – உணவு பொதியின் விலையும் அதிகரிக்கப்படும்

editor

எதிர்வரும் 17ஆம் திகதி வரையிலும் அரசுக்கு காலக்கெடு