வகைப்படுத்தப்படாத

பதுளை – செங்கலடி வீதி அபிவிருத்தி

(UDHAYAM, COLOMBO) – பதுளை – செங்கலடி வீதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இதன் கீழ் லுணுவெல தொடக்கம் பிபில வரையிலான பகுதியை புனரமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தை அமைச்சரவை உபகுழு மேற்கொண்ட சிபார்சின் அடிப்படையில் கையளிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Related posts

போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது

මාදම්පේ ගින්නක් ලොරි රථයක් විනාශවෙයි

5G வலைப்பின்னலை அறிமுகம் செய்யும் தென் கொரியா…