உலகம்

அமெரிக்க உணவகத்தில் துப்பாக்கிச் சூடு – மூவர் பலி – எட்டு பேர் காயம்

அமெரிக்காவின் புரூக்ளினில் உள்ள உணவகமொன்றில் நேற்று (16) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதோடு எட்டு பேர் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related posts

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து – 60 பேர் பலி!

editor

சவூதி, கத்தார், துபாய் இந்தோனேசியா, குவைத், பஹ்ரைன், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இன்று புனித நோன்பு ஆரம்பம்

editor

பாகிஸ்தானில் மற்றுமொரு கொடூரம் – இம்ரான் உத்தரவு