உலகம்

அமெரிக்க உணவகத்தில் துப்பாக்கிச் சூடு – மூவர் பலி – எட்டு பேர் காயம்

அமெரிக்காவின் புரூக்ளினில் உள்ள உணவகமொன்றில் நேற்று (16) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதோடு எட்டு பேர் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related posts

பிரான்சில் ஜூலை வரை மருத்துவ அவசரநிலை நீடிப்பு

இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பவதாரணியின் பூதவுடல்!

அமெரிக்காவில் 45 இலட்சத்தை நெருங்கும் கொவிட்-19 நோயாளிகள்