உலகம்

உலகில் முதல் முறையாக மனித உருவ ரொபோக்களின் ஒலிம்பிக் போட்டிகள் சீனாவில் ஆரம்பம்

உலகில் முதல் முறையாக சீனாவின் பீஜிங்கில் மனித உருவ ரொபோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.

நேற்று தொடங்கிய இப் போட்டி நாளை (16) நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப் போட்டியில் 16 நாடுகளைச் சேர்ந்த 280 அணிகள் பங்கேற்பதோடு 500 இற்கும் மேற்பட்ட ரொபோக்கள் கலந்துகொள்கின்றன.

அதன்படி, தடகளம், கால்பந்து, குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக் போன்ற 26 விளையாட்டுகளில் அவை போட்டியிடுகின்றன.

Related posts

இரு நாட்டின் உறவு முக்கியமானது – சீனா

ஹஜ் வீசா விதிமுறைகளை மீறுபவர்களுக்கு சவுதி அரேபியா 10 ஆண்டுகள் நுழைவுத் தடை!

editor

வனவிலங்குகளை விற்பனை செய்ய தடை – சீன அரசாங்கம்