உள்நாடுபிராந்தியம்

வெளிநாட்டு துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது

களனி பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 110 கிராம் ஐஸ் போதைப்பொருள், வெளிநாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கி, 10 தோட்டாக்கள் மற்றும் இரண்டு ஜோடி இராணுவ சீருடைகள் கைப்பற்றபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

மாணவர்களை குழுக்களாக பிரித்து கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கை

லீப் தினத்தில் பிறந்த பெண், இவ்வருட லீப் தினத்தன்று ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்

நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்!

editor