அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

விரைவில் நடைமுறைக்கு வரும் டிஜிட்டல் அடையாள அட்டை – பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன

டிஜிட்டல் அடையாள அட்டையை விரைவில் அறிமுகப்படுத்த தேவையயான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பிரதியமைச்சர் எரங்க விரரத்ன தெரிவித்துள்ளார்.

ஆட்பதிவு திணைக்களத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் ஆராயப்பட்டு வருகின்றன.

Related posts

இந்திய உயர் ஸ்தானிகர் – பிரதமர் இடையே சந்திப்பு

வீடமைப்பு மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக விமல் வீரவன்ச நியமனம்

அநுரவின் வெற்றி நாட்டு மக்களின் அபிலாஷைகளின் பிரதிபலிப்பு – ரிஷாட் எம்.பி

editor