உள்நாடு

வெள்ளவத்தையில் E சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

வெள்ளவத்தை பொலிஸார் சுமார் 3.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள “e” சிகரெட்டுகளுடன் ஒருவரைக் கைது செய்துள்ளனர்

சந்தேக நபர் 620 e-சிகரெட்டுகளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை, ஸ்டாஃப் வீதியில் உள்ள வாசனை திரவியங்கள் மற்றும் சொக்லட்டுகள் விற்பனை செய்யும் நிலையத்தில் சட்டவிரோதமாக e-சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சம சுற்றிவளைக்கப்பட்டு, சிகரெட்டுகளுடன் அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ராஜகிரியவைச் சேர்ந்த 34 வயதுடையவர்.

Related posts

நாமல் எம்.பிக்கு எதிரான கிரிஷ் வழக்கை அழைக்க திகதியிடப்பட்டது

editor

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் சுத்தப்படுத்தும் பணி முன்னெடுப்பு

editor

ஒப்பந்தத்தில் சிக்கல் – இலங்கையில் செயற்பாடுகளை நிறுத்திய அவுஸ்திரேலியா யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம்

editor