அரசியல்உள்நாடு

அர்ச்சுனா எம்.பி சிஐடியில் முன்னிலையானார்

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று (4) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

‘குறிப்பிட்ட காலவரையறையின்றி சர்வகட்சி அரசாங்கத்தில் இணையத் தயாரில்லை’ – அனுரகுமார

படலந்த ஆணைக்குழு அறிக்கை – பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 1255 முறைப்பாடுகள்