உள்நாடு

இதுவரை 76 துப்பாக்கிச் சூடு – 41 பேர் பலி

இவ்வருடத்தின் இதுவரை காலப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 76 ஆக அதிகரித்துள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 41 பேர் உயிரிழந்துள்ள அதே நேரம் 43 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நுவரெலியாவிலிருந்து கண்டி சென்ற பஸ் விபத்தில் சிக்கியதில் 23 பேர் காயம்!

editor

வருமான வரிக்கணக்கை செலுத்துவதற்கான காலக்கெடு நீடிப்பு!

சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக ஜே.வி.பி இன்று ஆர்ப்பாட்டத்தில்