உள்நாடு

முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவுக்கு விளக்கமறியல் நீட்டிப்பு

முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவை ஓகஸ்ட் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடற்படையின் புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்பட்ட காலப்பகுதியில், பொத்துஹெரவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

Related posts

ஜனாதிபதியின் வீட்டுக்கு தீ – மூவர் கைது

மக்களின் பிரச்சினைகளை ஊடகங்களுக்கு கூற முன்னர் என்னிடம் எத்திவையுங்கள் – தீர்வை தருகிறேன் என்கிறார் தவிசாளர் பாஸ்கரன்

editor

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு நான்கு சங்கங்கள் ஆதரவு.

editor