உள்நாடு

முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவுக்கு விளக்கமறியல் நீட்டிப்பு

முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவை ஓகஸ்ட் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடற்படையின் புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்பட்ட காலப்பகுதியில், பொத்துஹெரவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

Related posts

சரத் பண்டார – நிஷாந்த சேனாரத்ன நீதிமன்றில் சரண்

வைத்தியர் அர்ச்சுனாவை கைது செய்யுமாறு உத்தரவு

editor

மூன்று நாட்களாக மாயமான 16 வயது பாடசாலை மாணவி

editor