உள்நாடுபிராந்தியம்

ரம்புக்கனை, ஹதரலியத்த வீதியில் கோர விபத்து – இருவர் பலி

ரம்புக்கனை – ஹதரலியத்த பிரதான வீதி வெலிக்கடபொல பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

லொறியொன்று வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லொறி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது .

குறித்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கணேமுல்ல சஞ்சீவ கொலை – இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் தம்பி கைது

editor

கட்டார் தேசிய கிரிக்கெட் அணிக்குத் தெரிவான கல்முனையைச் சேர்ந்த அஹ்னாப்!

கொழும்பில் spa க்களை சுற்றி வளைத்து அதிரடி வேட்டையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்