அரசியல்உள்நாடு

ரோஹித அபேகுணவர்தன எம்.பியின் மகள் விசாரணைக்காக ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் , வலான ஊழல் தடுப்புப் பிரிவில் ஆஜரானார்.

வாகனமொன்றை முறைகேடாக பதிவு செய்து விற்றமை தொடர்பான விவகாரத்தில் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.

Related posts

கடவுச்சீட்டு பெறுவோருக்கான அறிவித்தல்

சல்லடை தேடுதல் நடத்தியும் அகப்படாத தேசபந்து தென்னகோன்

editor

மாகாணசபை என்பது வேறு – சம உரிமை என்பது வேறு – மனோ கணேசன்

editor