உள்நாடு

அதிவேக நெடுஞ்சாலையில் வேனின் டயர் வெடித்ததால் விபத்து – இருவர் பலி – 4 பேர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளதோடு 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிவேக நெடுஞ்சாலையின் அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில் 175ஆவது கிலோமீற்றர் அருகே வேன் ஒன்றின் டயர் வெடித்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் 72 மற்றும் 44 வயதுடைய இரண்டு பெண்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related posts

தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்

நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி அநுர – பதில் அமைச்சர்கள் ஐவர் நியமனம்

editor

கஜேந்தரகுமார் பொன்னம்பலம் வீட்டுக்கு முன்னாள் மீண்டும் பதற்றம் : குவிக்கப்பட்ட பாதுகப்புப்படை