உள்நாடு

அதிவேக நெடுஞ்சாலையில் வேனின் டயர் வெடித்ததால் விபத்து – இருவர் பலி – 4 பேர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளதோடு 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிவேக நெடுஞ்சாலையின் அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில் 175ஆவது கிலோமீற்றர் அருகே வேன் ஒன்றின் டயர் வெடித்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் 72 மற்றும் 44 வயதுடைய இரண்டு பெண்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related posts

மிருகக்காட்சிசாலையில் இடம்பெற்ற தலையில் எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு

editor

20 ஆவது அரசியலமைப்புக்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்

ரஞ்சன் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு