அரசியல்உள்நாடு

நாடாளுமன்றத்தில் AI தொழில்நுட்பம்!

நாடாளுமன்றப் பணிகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது,

இது தொடர்பில் நிதிக் குழுவின் தலைவர் டாக்டர் ஹர்ஷா டி சில்வா தலைமையில் அண்மையில் முன்னோடித் திட்டம் நடைபெற்றது.

AI தொழில்நுட்பத்தின் மூலம் பாராளுமன்றத்தின் ஹன்சாட் அறிக்கைகள், குழு அறிக்கைகள் மற்றும் செயற்றிறன் குறிப்புகளைத் தயாரிக்கும் திறனுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது

Related posts

கன்சியூலர் பிரிவின் சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பம்

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திடம் இந்திய உயர்ஸ்தானிகர் அளித்த உறுதி

editor

கடந்த 24 மணி நேரத்தில் 325 தொற்றாளர்கள் : மூன்று மரணங்கள்