அரசியல்உள்நாடு

நாடாளுமன்றத்தில் AI தொழில்நுட்பம்!

நாடாளுமன்றப் பணிகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது,

இது தொடர்பில் நிதிக் குழுவின் தலைவர் டாக்டர் ஹர்ஷா டி சில்வா தலைமையில் அண்மையில் முன்னோடித் திட்டம் நடைபெற்றது.

AI தொழில்நுட்பத்தின் மூலம் பாராளுமன்றத்தின் ஹன்சாட் அறிக்கைகள், குழு அறிக்கைகள் மற்றும் செயற்றிறன் குறிப்புகளைத் தயாரிக்கும் திறனுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது

Related posts

தமிழக மீனவர்கள் 11 பேர் கைது

வளமான நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor

சமையல் எரிவாயு தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்