உள்நாடு

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் – பறவைகள் சரணாலய உரிமையாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மறைத்து வைத்திருந்த ஹம்பாந்தோட்டை பறவைகள் சரணாலய உரிமையாளரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர், கடந்த 17 ஆம் திகதி நாராஹேன்பிட்டிய பகுதியில் சிறப்பு பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

செவ்வந்தி வழியில் சென்றாரா டீச்சர் அம்மா ?

editor

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

பெரும்பாலான பகுதிகளில் 50 மி.மீக்கு அதிகமான கடும் மழை