உள்நாடு

ஹர்ஷா இலுக்பிட்டியவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷா இலுக்பிட்டியவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தீர்ப்பு இன்று (24) அறிவிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இருப்பினும், உயர் நீதிமன்றம் தீர்ப்பை செப்டம்பர் 23 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.

Related posts

தேசிய போர்வீரர் நினைவேந்தல் மாதம் பிரகடனம்

TikTok சமூக ஊடகத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமரின் செயலாளருக்கும் இடையே கலந்துரையாடல்

editor

இன்று முதல் வெளிநாட்டு தபால் கட்டணம் உயர்வு