வகைப்படுத்தப்படாத

பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஷேட வைத்திய சேவையை வழங்க நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விசேட வைத்திய சேவையை வழங்க இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன் இணைப்பாளர் வைத்தியர் நலிந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சுடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதன்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கான சுகாதார நிலைமைகள் மற்றும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கணிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் முதல்கட்டமாக இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்வைத் துரிதப்படுத்தும் நடவடிக்கை

Sri Lankan Contingent’s Phase 6 group leaves for UN Missions [UPDATE]

கராச்சி நகரில் உள்ள சீன துணைத் தூதுரகத்துக்கு அருகில் தாக்குதல்