உள்நாடுபிராந்தியம்

முச்சக்கரவண்டி – கார் மோதி கோர விபத்து – பெண் ஒருவர் பலி!

முச்சக்கர வண்டி – கார் மோதியதில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் நேற்றைய தினம் (17) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி விபத்தில் புலத்சிங்கள மில்லகந்த பிரதேசத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி (38) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிசார் முழுமையாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி பெண்னின் பிரேதம் தற்போது புலத்சிங்கள மில்லகந்த பிரதேசத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

நாமல் ராஜபக்ஷ தமிழ் இனத்தின் எதிரி – அவருடன் நான் இணைவது எனது இனத்துக்கு செய்யும் பாரிய துரோகம் – அர்ச்சுனா இராமநாதன்

editor

சாதாரண – உயர்தர வகுப்புக்களை ஆரம்பிக்க தீர்மானம்

“உயிர்த்தஞாயிறு தாக்குதலை சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர்”சந்திரிகா