அரசியல்உள்நாடு

வவுனியா அல் அக்ஸா மாணவர்களை வரவேற்ற பிரதமர் ஹரிணி!

அலரி மாளிகையை பார்வையிட சென்ற வவுனியா அல் அக்ஸா மகா வித்தியாலய மாணவர்களை கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்றைய (17) தினம் சந்தித்தார்.

இதன்போது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்ததுடன், கல்வி மூலம் அவர்களின் எதிர்கால அபிலாஷைகளை அடைய அனைத்து சாத்தியமான ஆதரவையும் வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் பெண் வேடத்தில் வந்து தாக்குதல் – 9 பேர் கைது.

இம்மாத இறுதியில் இந்தியாவிற்கு பயணிக்கும் பசில்

கடந்த 24 மணி நேரத்தில் 389 பேருக்கு தொற்று