அரசியல்உள்நாடு

சீதாவகபுர நகர சபை, ஐக்கிய மக்கள் சக்தி வசம்!

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருந்த சீதாவகபுர நகர சபையை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

அதன்படி, இன்று (15) மேற்படி நகர சபையின் தொடக்க அமர்வில் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சுனில் ஜயரத்ன தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதேபோல், உப மேயர் பதவியை சுயேச்சைக் குழுவிலிருந்து போட்டியிட்ட அஜித் விஜயமுனி சொய்சா கைப்பற்றினார்.

Related posts

பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் – காமுகன் தொடர்பில் நீதவான் வழங்கிய உத்தரவு

editor

எமது நாட்டில் இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமில்லை – ஜனாதிபதி அநுர

editor

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வலுவான பொருளாதாரத்திற்கான முதல் அடியெடுத்து வைக்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி அநுர

editor